Wednesday 24 February 2016

அகரம்..

முகம் கோணி
கண்மூட வைக்கும்
புழுதிக் காற்றில்
வறட்சி நீங்கா மனமும் நாவும்.
சிகரத்தில் முட்டிய இசையாய்
நீள ரீங்காரிக்கும்
அந்த வாசம்.

ஊட்டிய சாதமும்
உச்சி முகர்ந்த முத்தமிடலும்
மீண்டும் தீரா ஏக்கம் தர
அம்மா வாசம் எப்பொழுதும்

No comments:

Post a Comment