Wednesday 24 February 2016

மந்திர மூங்கில்..











ஒருவரை ஒருவர்
கண்டு கொள்ள நேரமற்ற
பரபரப்பான நகரவீதியின்
நாற்சந்தியில் நிற்கும்
கண் தெரியா கலைஞனுக்கு
வாய்த்திருக்கிறது
சகலத்தின் துக்கத்தை
பார்க்கவும்
புல்லாங்குழலில் அதனை வாசிக்கவும்.

No comments:

Post a Comment